Total Pageviews
Tuesday, 27 March 2012
Monday, 26 March 2012
Revised Small Savings Interest Rates
MONDAY, 26 MARCH 2012
Scheme Rate of interest Rate of interest
w.e.f 01.12.2011 w.e.f 01.04.2012
Savings 4 4
1 Year TD 7.7 8.2
2 Year TD 7.8 8.3
3 year TD 8 8.4
5 year TD 8.3 8.5
5 Year RD 8 8.4
5 year SCSS 9 9.3
MIS 8.2 8.5
5 Year NSC 8.4 8.6
10 Year NSC 8.7 8.9
PPF 8.6 8.8
Posted by NAPE 'C' Jalandhar at Monday, March 26, 2012 0 comments
Sunday, 25 March 2012
Arrear Calculation
ARREAR CALCULATION (Approx) FOR ONE EXTRA INCREMENT FOR THOSE WHOSE INCREMENT FALLS BETWEEN
FEB 2006 TO JUNE 2006
Amount of Last Increment HRA @10 % HRA@20%
Rs.100 Rs.20318 Rs.21230
Rs.125 Rs.25369 Rs.26517
Rs.150 Rs.30382 Rs.31768
Rs.175 Rs.35529 Rs.37118
Rs.200 Rs.40493 Rs.42318
Posted by NAPE 'C' Jalandhar at Wednesday, March 21, 2012
ARREAR CALCULATION (Approx) FOR ONE EXTRA INCREMENT FOR THOSE WHOSE INCREMENT FALLS BETWEEN
FEB 2006 TO JUNE 2006
Amount of Last Increment HRA @10 % HRA@20%
Rs.100 Rs.20318 Rs.21230
Rs.125 Rs.25369 Rs.26517
Rs.150 Rs.30382 Rs.31768
Rs.175 Rs.35529 Rs.37118
Rs.200 Rs.40493 Rs.42318
Posted by NAPE 'C' Jalandhar at Wednesday, March 21, 2012
Tuesday, 20 March 2012
Interest Rate on GPF will be 8.6 percent w.e.f 01.12.2011
Interest Rate on GPF will be 8.6 percent w.e.f 01.12.2011
(PUBLISHED IN PART I SECTION 1 OF GAZETTE OF INDIA)
F.NO. 5(1)-B(PD)/2011
Government of India
Ministry of Finance
(Department of Economic Affairs)
New Delhi, the 19
th
March, 2012
RESOLUTION
It is announced for general information that during the year 2011-2012, accumulations at the credit of subscribers to the General
Provident Fund and other similar funds shall carry interest at the rate of 8% (Eight per cent) for the period from 1.4.2011 to 30.11.2011
and 8.6% (eight point six percent) with effect from 1.12.2011. The funds concerned are:—
1. The General Provident Fund (Central Services).
2. The Contributory Provident Fund (India).
3. The All India Services Provident Fund.
4. The State Railway Provident Fund.
5. The General Provident Fund (Defence Services).
6. The Indian Ordnance Department Provident Fund.
7. The Indian Ordnance Factories Workmen’s Provident Fund.
8. The Indian Naval Dockyard Workmen’s Provident Fund.
9. The Defence Services Officers Provident Fund.
10. The Armed Forces Personnel Provident Fund.
2. Ordered that the Resolution be published in Gazette of India.
(Brajendra Navnit)
Deputy Secretary (Budget)
Posted by NAPE 'C' Jalandhar at Tuesday, March 20, 2012
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
(PUBLISHED IN PART I SECTION 1 OF GAZETTE OF INDIA)
F.NO. 5(1)-B(PD)/2011
Government of India
Ministry of Finance
(Department of Economic Affairs)
New Delhi, the 19
th
March, 2012
RESOLUTION
It is announced for general information that during the year 2011-2012, accumulations at the credit of subscribers to the General
Provident Fund and other similar funds shall carry interest at the rate of 8% (Eight per cent) for the period from 1.4.2011 to 30.11.2011
and 8.6% (eight point six percent) with effect from 1.12.2011. The funds concerned are:—
1. The General Provident Fund (Central Services).
2. The Contributory Provident Fund (India).
3. The All India Services Provident Fund.
4. The State Railway Provident Fund.
5. The General Provident Fund (Defence Services).
6. The Indian Ordnance Department Provident Fund.
7. The Indian Ordnance Factories Workmen’s Provident Fund.
8. The Indian Naval Dockyard Workmen’s Provident Fund.
9. The Defence Services Officers Provident Fund.
10. The Armed Forces Personnel Provident Fund.
2. Ordered that the Resolution be published in Gazette of India.
(Brajendra Navnit)
Deputy Secretary (Budget)
Posted by NAPE 'C' Jalandhar at Tuesday, March 20, 2012
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Sunday, 18 March 2012
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட்
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, 17 March 2012
ஏமாற்றம் தரும் மத்திய பட்ஜெட் 2012
Union Budget 2012-13:
Income tax exemption limit raised to Rs 2 lakh
Disappointing a large section of income tax payers in the country, finance minister Pranab Mukherjee made a small raise in the exemption limit in his Budget speech.
Pranab Mukherjee raised the exemption limit for income tax by just Rs 20,000 from Rs 1,80000 to Rs 2 lakh.
The new tax slabs are as follows:
Up to Rs 2 lakh: No tax
From Rs 2 lakh to 5 lakh: 10%
From Rs 5 lakh to 10 lakh: 20%
Above Rs 10 lakh: 30%
Income tax exemption limit raised to Rs 2 lakh
Disappointing a large section of income tax payers in the country, finance minister Pranab Mukherjee made a small raise in the exemption limit in his Budget speech.
Pranab Mukherjee raised the exemption limit for income tax by just Rs 20,000 from Rs 1,80000 to Rs 2 lakh.
The new tax slabs are as follows:
Up to Rs 2 lakh: No tax
From Rs 2 lakh to 5 lakh: 10%
From Rs 5 lakh to 10 lakh: 20%
Above Rs 10 lakh: 30%
Tuesday, 13 March 2012
ஆரோக்கியத்திற்கு தயிர் நல்லது.
ஆரோக்கியத்திற்கு தயிர் நல்லது.
இரவு நேரங்களில் தயிர் சாப்பிடவேண்டாம் என்று சொல்வார்கள்.உறங்கும் நேரத்தில் கொழுப்பு உணவு செரிமானமாவது எளிதாக இருக்காது.ஆனால் சர்க்கரை சேர்த்து(லெஸ்ஸி) மாலை வேளையில் சாப்பிடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.அசைவ உணவுகளுடன் தயிர் சேர்க்க வேண்டாம் என்று சொல்வதும் உண்டு.இதுவும் ஜீரணம் தொடர்பாக இருக்க வேண்டும்.
பசுவின் தயிரை கொண்டாடுவது உண்டு.ஆரோக்கியமானது என்றும் சுறுசுறுப்பைத்தரும் என்றும் படித்த நினைவு.ஆனால் எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் மந்தம்.அதிக கொழுப்பை உடையது.சில வீடுகளில் குழந்தைகளுக்கு தர மாட்டார்கள்.இன்று விற்பனையில் கிடைக்கும் பால் ஒரே வகைப்பட்ட்தாக சொல்ல முடியாது.இது மாட்டுப்பால்,எருமைப்பால் என்றெல்லாம் கேட்டு வாங்குவது கஷ்டம்.எருமையை எமன் வாகனம் என்பார்கள்.ஆனால் கிராமங்களில் பல குடும்பங்களில் வறுமைக்கு எமன்.
அதிக பால் தரும் பசுக்களை சீமைப்பசு என்று சொல்வார்கள்.ஆனால் விவசாயிகளுக்கு பசுமாடு என்பது உழவு,பால் இரண்டுக்கும் பயன்படுத்தும் வகை.அதிகபட்சம் ஒரு லிட்ட்ர் பால் கிடைத்தால் பெரிய விஷயம்.பால் பயன்படுத்தியது போக தயிராக்குவார்கள். மோரை சேர்ப்பார்கள்.சில நேரங்களில் மோரை பூனை குடித்து விடும்.ஆறு மணிக்குள் பார்த்தால் பிரச்சினை இல்லை.
விளக்கு வைத்துவிட்டால் பக்கத்துவீட்டில் தரமாட்டார்கள்.வேறு வழியில்லாமல் எலுமிச்சம்பழத்தை சேர்ப்பார்கள்.அதுவும் இல்லாவிட்டால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியை உருண்டையாக பாலில் போட்டு விடுவார்கள்.காலையில் தயிராகி இருக்கும்.எருமைத் தயிர் என்றால் கெட்டியாக இருக்கும்.பசுவின் தயிர் பாத்திரத்தை ஆட்டினாலே உடையும்.
தயிர் சேர்க்கும் குடும்பங்களில் மலச்சிக்கல் என்றால் என்னவென்றே தெரியாது.இந்த சிக்கல் இல்லாவிட்டாலே ஆரோக்கியத்திற்கு எந்தக்குறையும் இல்லை.சிறுவயதில் மாடு கன்று ஈன்றுவிட்டால் போதும்.தினமும் தயிர் இல்லாமல் சாப்பிட மாட்டேன்.கொஞ்சம் சாம்பாரை தயிருடன் சேர்ப்பது எனக்கு பிடித்தமானது.அது ஒரு தனி சுவை.எனக்கு உயிர் என்பார்களே அப்படி!
மதிய உணவுக்கு தயிர் சாதம் சாப்பிடலாம்.அதிக எடையை உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு வயிறை பெரிதாக்குவதை தவிர்க்கலாம்.இப்போதைய பால் மிதமான கொழுப்புடன் தான் கிடைக்கிறது.அதிக கொழுப்பு சேர்ந்துவிடும் என்ற எண்ணம் தேவையில்லை.
உயிர்ச்சத்துக்கள் ஏ,ரிபோபிளேவின் (பி தொகுதி) ஆகியவை தயிரில் அதிகம்.கால்சியம் உள்ளிட்ட தாதுக்களும் இருக்கிறது.தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகை அகற்றும் பணியை தயிர் செய்யும்.பொடுகு போய்விட்டாலே முடி உதிர்வதும் குறையும்.முக அழகுக்கு தயிர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியாவில் ஏற்படும் நோய்களுக்கு பரிந்துரைப்பார்கள்.நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் இம்மருந்துகள் கொன்று விடுகின்றன.ஆண்டிபயாடிக் சிகிச்சைக்குப் பிறகு தயிர் சாப்பிட சொல்வதுண்டு.செரிமானத்திற்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை மீண்டும் சேர்க்கிறது.குடல் தொற்றுக்களை போக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு பெருமளவு உதவி செய்யும்.
-
இரவு நேரங்களில் தயிர் சாப்பிடவேண்டாம் என்று சொல்வார்கள்.உறங்கும் நேரத்தில் கொழுப்பு உணவு செரிமானமாவது எளிதாக இருக்காது.ஆனால் சர்க்கரை சேர்த்து(லெஸ்ஸி) மாலை வேளையில் சாப்பிடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.அசைவ உணவுகளுடன் தயிர் சேர்க்க வேண்டாம் என்று சொல்வதும் உண்டு.இதுவும் ஜீரணம் தொடர்பாக இருக்க வேண்டும்.
பசுவின் தயிரை கொண்டாடுவது உண்டு.ஆரோக்கியமானது என்றும் சுறுசுறுப்பைத்தரும் என்றும் படித்த நினைவு.ஆனால் எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் மந்தம்.அதிக கொழுப்பை உடையது.சில வீடுகளில் குழந்தைகளுக்கு தர மாட்டார்கள்.இன்று விற்பனையில் கிடைக்கும் பால் ஒரே வகைப்பட்ட்தாக சொல்ல முடியாது.இது மாட்டுப்பால்,எருமைப்பால் என்றெல்லாம் கேட்டு வாங்குவது கஷ்டம்.எருமையை எமன் வாகனம் என்பார்கள்.ஆனால் கிராமங்களில் பல குடும்பங்களில் வறுமைக்கு எமன்.
அதிக பால் தரும் பசுக்களை சீமைப்பசு என்று சொல்வார்கள்.ஆனால் விவசாயிகளுக்கு பசுமாடு என்பது உழவு,பால் இரண்டுக்கும் பயன்படுத்தும் வகை.அதிகபட்சம் ஒரு லிட்ட்ர் பால் கிடைத்தால் பெரிய விஷயம்.பால் பயன்படுத்தியது போக தயிராக்குவார்கள். மோரை சேர்ப்பார்கள்.சில நேரங்களில் மோரை பூனை குடித்து விடும்.ஆறு மணிக்குள் பார்த்தால் பிரச்சினை இல்லை.
விளக்கு வைத்துவிட்டால் பக்கத்துவீட்டில் தரமாட்டார்கள்.வேறு வழியில்லாமல் எலுமிச்சம்பழத்தை சேர்ப்பார்கள்.அதுவும் இல்லாவிட்டால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியை உருண்டையாக பாலில் போட்டு விடுவார்கள்.காலையில் தயிராகி இருக்கும்.எருமைத் தயிர் என்றால் கெட்டியாக இருக்கும்.பசுவின் தயிர் பாத்திரத்தை ஆட்டினாலே உடையும்.
தயிர் சேர்க்கும் குடும்பங்களில் மலச்சிக்கல் என்றால் என்னவென்றே தெரியாது.இந்த சிக்கல் இல்லாவிட்டாலே ஆரோக்கியத்திற்கு எந்தக்குறையும் இல்லை.சிறுவயதில் மாடு கன்று ஈன்றுவிட்டால் போதும்.தினமும் தயிர் இல்லாமல் சாப்பிட மாட்டேன்.கொஞ்சம் சாம்பாரை தயிருடன் சேர்ப்பது எனக்கு பிடித்தமானது.அது ஒரு தனி சுவை.எனக்கு உயிர் என்பார்களே அப்படி!
மதிய உணவுக்கு தயிர் சாதம் சாப்பிடலாம்.அதிக எடையை உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு வயிறை பெரிதாக்குவதை தவிர்க்கலாம்.இப்போதைய பால் மிதமான கொழுப்புடன் தான் கிடைக்கிறது.அதிக கொழுப்பு சேர்ந்துவிடும் என்ற எண்ணம் தேவையில்லை.
உயிர்ச்சத்துக்கள் ஏ,ரிபோபிளேவின் (பி தொகுதி) ஆகியவை தயிரில் அதிகம்.கால்சியம் உள்ளிட்ட தாதுக்களும் இருக்கிறது.தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகை அகற்றும் பணியை தயிர் செய்யும்.பொடுகு போய்விட்டாலே முடி உதிர்வதும் குறையும்.முக அழகுக்கு தயிர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியாவில் ஏற்படும் நோய்களுக்கு பரிந்துரைப்பார்கள்.நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் இம்மருந்துகள் கொன்று விடுகின்றன.ஆண்டிபயாடிக் சிகிச்சைக்குப் பிறகு தயிர் சாப்பிட சொல்வதுண்டு.செரிமானத்திற்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை மீண்டும் சேர்க்கிறது.குடல் தொற்றுக்களை போக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு பெருமளவு உதவி செய்யும்.
-
Monday, 12 March 2012
Enhancement of cost of memento presented to the retiring officials
Enhancement of cost of memento presented to the retiring officials
The Chief Postmaster General, TN Circle, Chennai – 600 002 vide his letter no. WLF/2-304/1 dated 29.02.11 conveyed that the Circle Postal Staff Welfare Board is pleased to increase the cost of mementos presented to the retiring departmental officials from Rs.1000/- to Rs.2000/-and for GDS officials from Rs.400/- to Rs.800/- with effect from 01.04.2012.
There is no change in the accounting procedure.
To honour the retiring officials the memento should be presented to the officials retiring on superannuation as well as on voluntary basis.
The Chief Postmaster General, TN Circle, Chennai – 600 002 vide his letter no. WLF/2-304/1 dated 29.02.11 conveyed that the Circle Postal Staff Welfare Board is pleased to increase the cost of mementos presented to the retiring departmental officials from Rs.1000/- to Rs.2000/-and for GDS officials from Rs.400/- to Rs.800/- with effect from 01.04.2012.
There is no change in the accounting procedure.
To honour the retiring officials the memento should be presented to the officials retiring on superannuation as well as on voluntary basis.
Thursday, 8 March 2012
Monday, 5 March 2012
மார்ச் 8 -உலக மகளிர் தின வாழ்த்துகள்
மார்ச் 8 -உலக மகளிர் தின வாழ்த்துகள்
..
பிறந்த நொடியில் பெற்றோரை நேசித்து
வளர்ந்த பிறகு உடன் பிறப்புகளை நேசித்து
வாழ கற்றுக்கொண்ட பொழுதில், கல்வியையும் நண்பர்களையும் நேசித்து,
மணம் முடித்ததும் கணவனையும் புகுந்த வீட்டையும் நேசித்து
அன்னையாய் தன் குழந்தைகளை நேசித்து
முதுமையில் உலகத்தையும் தனிமையையும் நேசித்து .
பெண் நேசிக்க பிறந்தவள் என்றாலும் சாதிக்க பிறந்தவள்!
பெண்கள் வாழ்க்கை ஒரு சாதனை பயணம்!
இந்த சிறப்பு மிக்க 102 வது மகளிர் தின வாழ்த்துக்களை பெண்மையின் வாயிலாக
அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கிறோம்
..
பிறந்த நொடியில் பெற்றோரை நேசித்து
வளர்ந்த பிறகு உடன் பிறப்புகளை நேசித்து
வாழ கற்றுக்கொண்ட பொழுதில், கல்வியையும் நண்பர்களையும் நேசித்து,
மணம் முடித்ததும் கணவனையும் புகுந்த வீட்டையும் நேசித்து
அன்னையாய் தன் குழந்தைகளை நேசித்து
முதுமையில் உலகத்தையும் தனிமையையும் நேசித்து .
பெண் நேசிக்க பிறந்தவள் என்றாலும் சாதிக்க பிறந்தவள்!
பெண்கள் வாழ்க்கை ஒரு சாதனை பயணம்!
இந்த சிறப்பு மிக்க 102 வது மகளிர் தின வாழ்த்துக்களை பெண்மையின் வாயிலாக
அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கிறோம்
Subscribe to:
Posts (Atom)